இலங்கையில் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள தொழிற்சங்கங்கள்!

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அத்துடன், நாளை காலை 9 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளதோடு மேலும், திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து... Read more »