
நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரி, முல்லைத்தீவில் இன்று இளைஞர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கறுப்பு துணியால் வாயைக் கட்டி அமைதியாக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து நீதி அமைச்சின் செயலாளருக்கான மகஜர், முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிம் கையளிக்கப்பட்டது.... Read more »