இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம்: மு.க.ஸ்டாலின்.

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு, இந்தியா – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கவுள்ளாதாக அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள... Read more »