இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் – பிள்ளைகளை கொலை செய்து இளம் தந்தையும் தற்கொலை

இலங்கையில் இளம் தந்தை ஒருவரின் செயற்பாடு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக்கொலை செய்ததுடன் தானும் உயிரை மாய்த்துள்ளர். அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »