இலங்கையை ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் கொடுக்கவேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா..!

உக்ரைன்- ரஷ்யா யுத்தத்தை காரணம் காட்டி இலங்கையில் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களை கஷ்டத்தில் தள்ள முடியாது. அந்த நாடுகளுக்கிடையிலான யுத்தம் இலங்கையை பாதிக்கும் எனவும் நான் நினைக்கவில்லை.  அப்படியாயின் இலங்கையை ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம்தான் பொறுப்பு கொடுக்கவேண்டும். என நாடாளமன்ற உறுப்பினர், பீல்ட்... Read more »