இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் அறிவிப்பு: மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி…..?

இலங்கை அரசை கண்டித்தும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர் வரும் 21ஆம் தேதி முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இலங்கை கடற்படையினரின் தொடர்... Read more »