இலங்கை – இந்தியா இடையில் பாலம் கட்டுவது குறித்து கர்தினால் ஆண்டகை கருத்து

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலத்தை கட்டுவதற்கு முன்னர் அது குறித்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் பாலமொன்றை கட்டுவதென்றால் அது குறித்து... Read more »