உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் :அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவதானிப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதை, அதனை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, அவதானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தக் குழுவின் அவதானிப்பின்படி, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் 85 மற்றும் 86ம் பிரிவின்... Read more »