இலங்கையை சேர்ந்த எழு பேர் அகதிகளாக இந்தியா சென்றடைவு

இலங்கையை சேர்ந்த ஏழு பேர் இன்றைய தினம் அகதிகளாக இந்தியா – இராமேஸ்வரம்பகுதியைச் சென்றடைந்துள்ளனர். இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஏழு பேர் ரூபா 2 இலட்சம் ரூபாவினை படகு ஒன்றிற்கு கொடுத்து, இன்று நண்பகல் 12 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு மாலை 5... Read more »

மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி சென்றனர்…!

மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை  வவுனியா மாவட்டத்ததில் இருந்து  ஒரே குடும்பத்தை சேர்ந்த  நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.  இலங்கை தமிழர்களை  மீட்ட மரைன் போலிசார்  ராமேஸ்வரம் மரைன்... Read more »