
இலங்கை, பிரேசில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக நாட்டிற்கு வருபவர்கள் E பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் இனி தடை செய்யப்பட மாட்டர்கள் என்று இத்தாலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். “அக்டோபர் 26 முதல், சுகாதார அமைச்சின் இந்த உத்தரவு பிரேசில், இந்தியா, பங்களாதேஷ்... Read more »