புலிகளின் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தி விவகாரம்! இலங்கை பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

மே மாதம் 18ஆம் திகதியன்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் ஒருங்கிணைந்து இலங்கை மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் ‘த ஹிந்து’ வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவு, இந்தியப் புலனாய்வுப் பிரிவிடம் வினவியுள்ளது என இலங்கை பாதுகாப்பு அமைச்சின்... Read more »