இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகாரி மீது யாழ் ஒருங்கிணைப்பு குழு இணைதலைவர் பாய்ச்சல்!

காரைநகர் மருதபுரம் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை எனவும் அதனை சேவையில் ஈடுபடுத்துமாறு ஏற்கனவே கடந்த காலங்களில் இடம்பெற்ற மீளாய்வுக் குழுக் கூட்டங்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு தெரியப்படுத்திய போதிலும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக ஆத்திரமடைந்த யாழ்ப்பாண மாவட்ட... Read more »