கடும் நெருக்கடியில் இலங்கை மின்சாரசபை

மின்மானி மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு காரணமாக 35,000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனால், புதிய மின் இணைப்பு பெற, வைப்பு செய்த மின் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த மின்சார சபையின் மேலதிக... Read more »