இலஞ்சம் பெற்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் வட்டுக்கோட்டையில் அதிரடியாக கைது!

இலஞ்சம் பெற்ற இளவாலை பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ்... Read more »