
. கிளிநொச்சி மாவட்ட வடக்கு வலயத்திற்குட்பட்ட பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இலைக் கஞ்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது அதிபர் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் நேற்று 24.06 முன்னெடுக்கப்ட்டது . நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலை உயர்வு எரிபொருள் தட்டுப்பாடுகள் காரணங்களினால்... Read more »