நீதிமன்ற உத்தரவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பவதியான 15 வயது சிறுமியை கடத்திய நபர் கைது!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பவதியான 15 வயது சிறுமியை வைத்தியசாலையிலிருந்து கடத்திச் சென்ற 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய... Read more »