இளவாலையில் வீடு புகுந்து திருடர்கள் கைவரிசையை 38 பவுண் நகை திருட்டு|

யாழ் இளவாலை பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த  கும்பல் வீட்டிலிருந்த 38  பவுண் நகைகளை திருடிச்  சென்றிருக்கின்றனர். யாழ்.இளவாலை – சிறுவிளான் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டில் கொண்டாட்டம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், அதில் கலந்துகொண்டவர்கள்  தூங்கிய... Read more »