எரிபொருள் வாங்க வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞன் பரிதாபகரமாக மரணம்..!

எரிபொருள் வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த 19 வயதான இளைஞன் கொள்கலன் லொறி ஒன்றின் சக்கரத்திற்குள் சிக்கி உயிரிழந்துள்ளான். அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் பந்துலகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவிக்கையில், எனது மகன் வௌிநாடு போக வேண்டும்... Read more »