இளைஞர், யுவதிகள் ரணில் ராஜபக்சவையும், அரசாங்கத்தையும் விரட்டியடிப்பார்கள்…!எரங்க குணசேகர.

நாட்டின் இளைஞர், யுவதிகள் ரணில் மற்றும்  ராஜபக்சவையும், இந்த அரசாங்கத்தையும், கட்டாயம் விரட்டியடிப்பார்கள் எனவும் அதனை சட்டங்களால் தடுத்து நிறுத்த முடியாது என எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு எதிராக. இன்று மருதானை சி.எஸ்.ஆர் மண்டபத்தில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தின்... Read more »