இ.போ.சபை பருத்தித்துறை சாலை ஊழியர்களுக்குள் கைகலப்பு: 11 பேர் கைது

இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை ஊழியர்களுக்குள் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்றைய தினம் (26.10.2022) பதிவாகியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றிய அலுவலக... Read more »