
இங்கிரிய நகரில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் நடத்துநர் ஒருவர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டுள்ளார். பேருந்தை நிறுத்தி வைத்திருந்த வேளையில், நேற்று பிற்பகல் உந்துருளியில் வந்த இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் குறித்த நடத்துநர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக... Read more »