ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். அவர்களை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் முற்பகல் 9 மணி முதல் 12 மணிக்குள்... Read more »