ஈ.பீ.டீ.பிக்கு சுருக்குவலைகள் உண்டு என்பதை அவர்களே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்..! நா.வர்ணகுலசிங்கம்

ஈ.பீ.டீ.பிக்கு சுருக்குவலைகள் உண்டு என்பதை அவர்களே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன முன்னாள் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று 01/05/2023 யாழ்  வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு... Read more »