உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பின்நோக்கி தள்ளுமா என்ற அச்சத்தை தோற்றுவித்தள்ளது – எஸ் சிறிதரன்……!

2001ம் ஆ்ணடு அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீதான தாக்குதல் மற்றும் இந்தியாவிலே செங்கோட்டை மீதான தாக்குதல் ஆகியன போன்று இன்று உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பின்நோக்கி தள்ளுமா என்ற அச்சத்தை தோற்றுவித்தள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த... Read more »