பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவியின் சடலம் நல்லடக்கம்…!

பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. பதுளை – ஹாலிஎல – உடுவர ஏழாம் கட்டைப்பகுதியில் 18 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று முன்தினம் தினம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு... Read more »