இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி  சாகும் வரை உண்ணாவிரதம்….!

கடந்த 8/10/2024  அன்று எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு இலங்கை  வாரியபொல   சிறையில் அடைத்தது வைக்கப்பட்டுள்ள 35 மீனவர்களையும் விடுவிக்க கோரி அவர்களது குடும்பத்தினர் பாம்பன் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு  சாகும்வரையான உண்ணாவிரய மபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மேலும்... Read more »