
பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான வடக்கு மாகாண ஒருங்கிணைந்த பொறிமுறையின் ( PCMFSN ) வடக்கின் தலைவராக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் உத்தியோபூர்வமாக கையெழுத்திட்டு வட மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது... Read more »