
கிளிநொச்சி மாவட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாயொருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்றைய தினம் (09) ஏ9 வீதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்த தாயொருவரை பின்னால் வந்த சாரதி பயிற்சி நிலையத்தின்... Read more »