உயர்தர பாரீட்சை காலத்தில் பாடசாலைகள் இடம் பெறுமென அறிவிப்பு……!

க.பொ.த.உயர்தர பரீட்சை நடைபெறவுள்ள தினங்களில் ஆரம்ப கல்விக்குரிய பாடசாலைகள் நடைபெறும் என வடமாகாண கல்வி பணிப்பாளர் செ.உதயகுமார் தெரிவித்துள்ளார். க.பொ.த.உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 7ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. உயர்தர பரீட்சை நடைபெறவுள்ள நிலைய பாடசாலைகள்   தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புக்கள்... Read more »