
ரம்புக்கன, பின்னவல பிரதேசத்தில் உள்ள உயர்தர மாணவன் ஒருவன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞனின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்முறை வெளியாகியிருந்த நிலையில், முடிவுகள் வெளியாகும் போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். கலைப் பாடங்களில் பரீட்சைக்குத் தோற்றிய இம்மாணவன் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதாகவும்... Read more »