யாழில் காதலியின் குறுந்தகவலால் உயிரைமாய்த்த காதலன்!

‘தன்னை உடனடியாக திருமணம் செய். இல்லை எனில் உயிர் துறப்பேன்’ என காதலி அனுப்பிய குறுந்தகவலை பார்த்த காதலன் தன் உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் தன்னுயிரை உயிர் மாய்த்துக்கொண்டார். உயிரிழந்த இளைஞனின் காதலி... Read more »