பணியிடத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்….!

மொனராகலையில் பணியிடத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. தனமல்வில பகுதியைச் சேர்ந்த மிஹிரன் சதுரங்க என்பவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். பணியிலிருந்து விலக பல தடவைகள் விண்ணப்பித்தும்... Read more »