
யாசகம் பெற்றுவந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு (01) 10 மணியளவில் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள திறந்த அறை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் சொந்த வீடு இன்றி நீண்ட காலமாக யாசகம் பெற்று வந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... Read more »