
வடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சபைகளின் ஆட்சிக் காலம் கடந்த மார்ச் 19ஆம் திகதி நிறைவுக்கு வந்த பின்னர் அவற்றை நெறிப்படுத்தும் முயற்சிகளை வடக்கு மாகாண ஆளுநர் மேற்கொண்டு வருவதாக வடமாகாண ஆளுநர் செயலகம் விடுத்துள்ள செய்தி... Read more »