
மறைந்த படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான முத்தையா சிவலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 4 மணியளவில், கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் விவேக் தலைமையில் இடம்பெற்றது. முதல் ஈகைச் சுடரினை அவரது... Read more »