ஊடகவியலாளரும் கவிஞரும், விளையாட்டு வீராங்கனையுமான டடிவனியாவை விடுதைல செய்யுமாறு தெரிவித்து மகஜர்…..!

ஊடகவியலாளரும் கவிஞரும், விளையாட்டு வீராங்கனையுமான டடிவனியாவை விடுதைல செய்யுமாறு தெரிவித்து மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனிடம் குடும்பத்தார் மற்றம் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து மகஜர கையளித்தனர். கடந்த வருடம் மார்ச் மாதம் 29ம்... Read more »