ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலையின் சூத்திரதாரி பிரிட்டனில் கைது..! |

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பிரிட்டனில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். முன்னர் இலங்கையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பி;ல் இடம்பெறும் விசாரணைகளின் ஒரு பகுதியாக மேலதிக தகவல்களை வழங்குமாறு பிரிட்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸின் யுத்த குற்றபிரிவினர் கோரிவந்தனர். செவ்வாய்கிழமை நோர்த்ஹாம்டன்சயரில் சந்தேகநபர்... Read more »