ஊடகவியலாளர் மெலிசியா கொலை விவகாரம்! குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது மேல் நீதிமன்றம்

ஊடகவியலாளர் மெலிசியா குணசேகரவின் கொலை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை சம்பத் அபேகோன் மற்றும் பீ. குமாரன் ரத்னம் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இந்த... Read more »