கொழும்பின் முக்கிய பகுதிகளில்ஊரடங்கு அமுல் ! –

கொழும்பின் முக்கிய பகுதிகளில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய பகுதி மற்றும் ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள போராட்டம் இடம்பெற்று வரும் பகுதியான நுகேகொடை பொலிஸ் பிரிவிலும் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more »