எதிரி நாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் உக்ரைன் ஜனாதிபதி! குழப்பம் அடைந்துள்ள ரஷ்யப் படை…!

ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் நான்காவது சுற்று துருக்கியில் இன்று செவ்வாய்கிழமையும் தொடரும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் காணொளிப் பதிவை வெளியிட்ட அவர், பேச்சுவார்த்தை “சிறப்பாக” இடம்பெற்று வருவதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் “எனினும் பார்ப்போம் இன்று அது... Read more »