மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு கடற்றொழிலாளர்களுக்கு பாரிய பாதிப்பு…! சஜித்.

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமதாக இருந்த காலத்தில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார... Read more »

போராட்டக்காரர்களை தண்டிப்பதை நிறுத்துங்கள்- எதிர்க் கட்சித் தலைவர்.

ஜனநாயக ரீதியான போராட்டக்காரர்களை தண்டனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாவும் ஜனநாயக நாட்டுக்காக போராடிய போராட்டக்காரர்களை பின்தொடர்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் போராட்ட செயற்பாட்டாளர்கள் குழுவுடன்... Read more »

போராட்டக்காரர்களை தண்டிப்பதை நிறுத்துங்கள்- எதிர்க் கட்சித் தலைவர்.

ஜனநாயக ரீதியான போராட்டக்காரர்களை தண்டனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாவும் ஜனநாயக நாட்டுக்காக போராடிய போராட்டக்காரர்களை பின்தொடர்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் போராட்ட செயற்பாட்டாளர்கள் குழுவுடன்... Read more »

மக்களின் அமைதி போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது- எதிர்க் கட்சித் தலைவர்

இந்நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் முழு மக்களும் முன்னெடுத்த அமைதிப் போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த தருணத்தில் இருவரை பாதுகாப்பதை விடுத்து முழு நாட்டு மக்களையும் பாதுகாப்பு படையினர் பாதுகாக்க வேண்டும் என்றும்... Read more »

ஒரு குடும்பத்தால் கொள்ளையடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்- எதிர்க் கட்சித் தலைவர்.

ஒரு குடும்பத்தால் கொள்ளையடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். புதிய நவீனத்துவ ஒரு இலங்கையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட... Read more »