
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என சுதந்திர மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுதந்திர மக்கள்... Read more »