
வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் இன்னமும் மக்களின் காணிகளை சுவீகரிக்கின்றனர். அத்துடன் தொல்பொருள் திணைக்களம், வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவும் மக்களின் காணிகளை அபகரிக்கின்றன. என தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். ஜனாதிபதி – தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையிலான சந்திப்பு நேற்று... Read more »