மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் , என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும்.  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம்……!

மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் , என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம் பொத்துவில் தொடக்கம் பலிகண்டி வரையான போராட்டத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு அவர்களால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.... Read more »