
கடந்த வாரம் வடமராட்சிழக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்களால் வடமராட்சி கிழக்கில் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரால் சட்டவிரோத மணல் அகழ்வகள் மேற்கொள்ளப்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்தவகையில்... Read more »