
முன்னாள் பாாராளுமன்ற உறு்பபினரும். தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் கடந்த 08.09.2022 அன்று வல்வெட்டித்துறையிலுள்ள தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பு. முழுமையான கணொளி இணைப்பு. Read more »

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீா்வு என முன்னாள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் நேற்று முன்தினம் 09ஃ08ஃ2022 செவ்வாய்க்கிழமை சென்னை ஊடக மையத்தில் செய்தியாளா் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்டாவது இலங்கை... Read more »

சிங்கள பௌத்தர்களை பொறுத்த வரை ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்னர் நீ யாரோ நான் யாரோ என்றே செயற்பட்டிருக்கின்றார்கள். ஆகவே ஈழத் தமிழர்களுடைய உரிமைகளை நிலை நாட்டுவதற்கான கோரிக்கைகளை எங்களுடைய தமிழ்த் தேசிய அணிகள் முன்வைக்க மக்கள் வலியுறுத்த... Read more »

இலங்கையில் அரசுக்கு எதிராக இடம்பெறும் போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது. அதே சமயம் ஆட்சியாளர்களிடமிருந்து எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என்று எதிரபார்ப்பதும் முட்டாள்தனம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான எம் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று காலை 10:30 மணிக்கு அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற உடக சந்திப்பின் அவர் இவ்வாறு... Read more »