![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/05/bh-768x512-1-300x200.jpg)
அண்மைய நாட்களாக மக்கள் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பது அதிகரித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, நகர மண்டபப் பகுதி, பஞ்சிகாவத்தை, கொட்டஞ்சேனை, பொரளை மற்றும் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, எலக்கந்த உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பதை... Read more »