எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு திட்டம்..!

நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயுதப் படையினரை, அக்கடமைகளில் இருந்து அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மைய நாட்களில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவான சம்பவங்களை மையப்படுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்புக்களின் கோரிக்கைக்கு அமைவாக, இது... Read more »