
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக 10.6 மில்லியன் லீட்டர் டீசல் வழங்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து வரும் சூப்பர் ஈஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நாளை (26.11.2022) வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் கொழும்பு... Read more »