எரிபொருள் வரிசையில் இரு தரப்பினர் இடையில் முறுகல்..! 7 பேரை கைது செய்தனர் பொலிஸார்… |

எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கும் வரிசையை குழப்பியோருக்கும் இடையில் உருவான முறுகல் சம்பவத்தை தொடர்ந்து 7 பேரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்றய தினம் வவுனியா – வேப்பங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பாக... Read more »